தோஹா, கத்தார்: கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் தனது வருடாந்திர பேச்சுப் போட்டியை டிசம்பர் 06, 2024 அன்று பாரத் டேஸ்ட் ரெஸ்ட்டாரெண்டில் வைத்து நடத்தியது. மன்றத்தின் ஆர்வமுள்ள உறுப்பினர்கள், முழு உற்சாகத்துடன் மன்றத்தின் உயர்மட்ட விருதுகளுக்காக போட்டியிட்டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள்:
மதிப்பீட்டுப் பேச்சு:
சகாயமாலா (முதல் இடம்)
எழிலரசன் (இரண்டாம் இடம்)
வியாகுல தொம்மை (மூன்றாம் இடம்)
பன்னாட்டுப் பேச்சு:
சதீஷ்குமார்(முதல் இடம்)
எழிலரசன்(இரண்டாம் இடம்)
வியாகுல தொம்மை (மூன்றாம் இடம்)
உடனடிப் பேச்சு:
இம்திசா ஹசன்(முதல் இடம்)
எழிலரசன்(இரண்டாம் இடம்)
வியாகுல தொம்மை (மூன்றாம் இடம்)
நகைச்சுவைப் பேச்சு:
இம்திசா ஹசன் (முதல் இடம்)
சகாயமாலா(இரண்டாம் இடம்)
எழிலரசன் (மூன்றாம் இடம்)